இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

செவ்வாய், 25 ஜனவரி, 2011

மனதை கரைத்த உலக திரைப்படவிழா





                                  கலைகளின் நகரமாக சென்னை மாறி வருகிறது என்று நினைக்கும்பொழுது ஆனந்தமாகத்தான் இருக்கிறது .ஒருபுறம் உட்லண்ட்சில் உலக சினிமா ,மறுபுறம் மியுசியதி யட்டரில் நாடக கலை ,காமராஜர் அரங்கத்தில் இசைகலை என கலைங்கர்களுக்கு உற்சாகந்தான் .இசை, நாடகத்தில் அதிக ஆர்வம் இல்லையாதலால் உலக சினிமா பார்க்க கிடைத்த வாய்ப்பை பயன் படுத்திக் கொண்டு உட்லன்சில் சுற்றி வந்தேன்                                                                                                                                                        .அனைத்து படங்களையும் பார்க்க முடியவில்லை என்றாலும் ,பெண்களின் சுயசிந்தனையை வெளிபடுத்திய ON THE PATH ,குழைந்தைகளின் அசைக்கமுடியாத அன்பை வெளிபடித்திய ஆஸ்திரேலிய படமான THE TREE ,இறந்த மனைவியின் சவ அடக்கத்தின் முலம் ருசிய பண்பாட்டை வெளிபடுத்திய SILENT SOUl ,ரசிகர்களை அதிர்ச்சியும் ஆச்சர்ய பட வைத்தஜப்பானிய படமான GOLD FISH ,அழகான திரைக்கதையால் கட்டி போட்ட german படமான SOUL KITCHEN மனித மனங்களின் வக்கிரத்தையும் மனிதாபிமனத்தயும் வெளிபடுத்திய படமானBEAUTIFUL ,நினைத்து நினைத்து சிரிக்க வைத்த MY WIDOWS HUSBAND ,அடக்கப்பட்ட teenage பெண்ணின் மனதை சொன்ன துனிசியா படமான BURIED secrats ,கடந்த உலக பட விழாவில் திரை இடைப்பட்ட சுயயனலமானஆண்களின் மனதை சொன்ன SAMSARA ,பார்வையாளர்களை அதிர்ச்சியில் உறைய வைத்த சுய சிந்தனையுபெண்ணின் மனதை சொன்ன ஆஸ்திரேலியா படமான ALEXANDRA SPROJECT போன்ற படங்கள் சிறந்த படமாக இருந்தன .                                                          அலை புரளும் வாழ்கையின் மத்தியில் மனித மனங்களின் ஆசைகள் ,வக்கிரங்கள் ,மனிதாபிமானங்கள் ,அன்பை வெளி படுத்திய விதம் போன்ற நிலையினால் நமது மனதை வசபடுத்திய இது போன்ற உலக பட விழாக்களை பார்பதின்முலம் பல்வேற்பட்ட வாழ்கை முறை வாழ்ந்தது போன்ற புதிய அனுபவத்தை பெறுவது மறக்க  முடியாத அனுபவம் .

கருத்துகள் இல்லை: